உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்!

திருப்பூர் உடுமலை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 150 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் 70 பெரியவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர் புதிதாக தேசிய அடையாள அட்டை 64 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது.



இதில் குழந்தைகளுக்கு 28 தேசிய அடையாள அட்டை மற்றும் பெரியவர்களுக்கு 38 தேசிய அடையாள அட்டை பெற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது மருத்துவ முகாமினை ஏற்பாடுகளை ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகசந்தரம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...