தமிழக கால்பந்து அணிக்கு உடுமலை மாணவி காவியாழினி தேர்வு - ராஞ்சியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பு

14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.


திருப்பூர்: தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள மாணவி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக மாநில அணிக்கான வீரங்கணைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கால்பந்து அணிக்காக 14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் இவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...