தாராபுரம் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா அக்கல்லூரியில் நடைபெற்றது.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்களும் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழாவில் பேராசிரியர்கள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா கல்லூரியில் நடைபெற்றது.



விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். வேதியியல் துறை விரிவுரையாளர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சிவசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தொகுத்து கூறினார். தமிழ் துறை பேராசிரியர் கீதா ராமன் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அதனை கவிதைகளாக விளக்கினார்.

வணிகவியல் துறை விரிவுரையாளர் வெங்கட்ரமணன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக விழா ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சுதாகர் ஆகியோர் நன்றி கூறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...