அண்ணா பல்கலை. மண்டல் கூடைபந்து போட்டி - கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம்

அண்ணா பல்கலைகழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் 14 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் கற்பகம் அணி வெண்கல பதக்கம் வென்றது.


கோவை: கோவையில் நடைபெற்ற கூடைபந்து போட்டியி்ல் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைகழகங்களின் Zone 10 நடத்தும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர் கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றார்கள்.



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் Zone 10 மகளிருக்கான கையுந்து பந்து போட்டி P.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றனர் போட்டிகளில் முடிவில் நமது கற்பகம் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்க வென்றது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...