உடுமலையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விளக்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு அமராவதி நகர் காவல் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்துசாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) M.S.மணிகண்டன் தலைமை தாங்கினார்.



இதில் சிறப்பு விருந்தினராக அமராவதி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I நெல்சன் அவர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பில் என் பங்கு என்ற தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.



இதில் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது அப்பள்ளியின் மாணவ மாணவிகள் இதில் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...