உடுமலை அருகே கூட்டுறவு எண்ணெய் ஆலை செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.


: திருப்பூர்: வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை தமிழக செய்தித்துதுறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், துணைப்பதிவாளர் கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் பத்பநாபன், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...