உடுமலை அருகே 25 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களுக்கு பூமி புஜை - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் போடப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் தார்சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜை நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட அணிக்கடவு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை மற்றும் 6. 50 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் , மற்றும் 10.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழக செய்தி துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...