தாராபுரத்தில் குறும்பட விருது வழங்கும் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற குறும்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விருதுகளை வழங்கினார்.


திருப்பூர்: உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக குறும்படத் திருவிழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட தலைமை மற்றும் தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய குறும்படத் திருவிழா-2023 தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் நூற்றுக்கு மேல் வந்த குறும்படங்களில் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து முதல் மூன்று குறும்படங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசுகள் மற்றும் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி குறும்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் கல்லூரி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் சிறந்த குறிப்பு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...