உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15 பேர் பாஜகவில் ஐக்கியம்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், நகர தொழில்துறை செயலாளர் ஹரிபாபு, பூத்தலைவர்கள் சுகுமார், ஆறுமுகம், செந்தில், வெங்கடச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...