தென்னிந்திய ஆணழகன் போட்டி - உடுமலை வீரர் தங்கப்பதக்கம்

திண்டுக்கல் பகுதியில் நடைப்பெற்ற தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் கார்த்திக் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


கோவை: தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுத்து வரும் கார்த்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண் அழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் பாடி பில்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். வெற்றி பெற்ற வீரர் கார்த்திக்கு பயிற்சியாளர் பிரவீன் மற்றும் உடுமலை பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...