இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


திருப்பூர்: இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவுரை நிறை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன் வேல்முருகன் 42. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜு, புவனேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்செல்வன், தாமரைச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்தது. நேற்று முன்தினம் வேல்முருகன் ராஜூவும் மொபைலில் பேசிக்கொண்டபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டபோது, ராஜு உட்பட மேற்கூறிய நான்கு பேரும் சேர்ந்து, கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.



இது தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இவர்களிடம் இருந்து கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...