தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால்‌ காளான்‌ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி பயிற்சி நடைபெறுகிறது.


கோவை: காளான்‌ அறுவடை, பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ போன்றவைகள் குறித்து பயிற்சி கோவை வேளாண் பல்கலையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இணையவழி பால காளான்‌ வளர்ப்பு பயிற்சியானது 02.11.2023 (காலை 10 மணிமுதல்‌ மதியம்‌ 1 மணிவரை) அனறு மாணவர்கள்‌, பெண்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில்‌ காளான்‌ சாகுபடி முறைகள்‌, காளான்‌ வளர்ப்பு அறை அமைத்தல்‌ பற்றிய விவரங்கள்‌, பூச்சி மற்றும்‌ நோய்‌ மேலாண்மை, பால்‌ காளான்‌ உற்பத்தியாளர்களின்‌ அனுபவங்கள, காளான்‌ அறுவடை மற்றும்‌ பதப்படுத்துதல்‌, சந்தைபடுத்துதல்‌ மற்றும்‌ திட்டமிடுதல்‌ போன்றவைகள்‌ செயல்‌ விளக்கங்கள்‌ மூலம்‌ கற்பிக்கப்படவுள்ளது.

பயிற்சி கட்டணம்‌ மற்றும்‌ பயிற்சியில்‌ பதிவு செய்வதற்கான இணைப்பு விவரங்கள்‌.

www.tnau.ac.in sTerm இணையதளத்தில்‌ உள்ளது. மேலும்‌ விவரங்களுக்கு 04226611336, 9629496555, Email: pathology @ tnau.ac.in

பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்‌: 29.10.2023

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...