ரூ.1.52 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தாராபுரம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52-லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65-லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...