உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் இசையுடன் பாடி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாநடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜா கூடல் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிதமிழாசிரியர் சரவணன் இயல் இசை நாடகத்தின் இனிமையும் சிறப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இலக்கண காலத்தில் இருந்து தற்போதைய இலக்கியம் வரை பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி பாடல்களை இசையுடன் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக தமிழ் ஆசிரியை சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...