கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.


கோவை: கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.



இந்த போட்டியில் கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இந்நிலையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த கலைத் திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், நேரில் பார்வையிட்டு இதில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு கலை நிகழ்ச்சி போட்டிகளை கண்டுகளித்தார். இதில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...