ஆலய முன்பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு

கோவையில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில்  வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஆலயத்ததிற்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்று பலர் வழிபாடு நடத்தினர்.



சி.எஸ்.ஐ போத்தனுர் ஆலய பிரச்சினையில் 27.10.2023 அன்றுRDO South தலைமையில் Enquiry நடந்தது. அந்த Enquiry முடிவில் RDOபொது மக்கள் ஞாயிறு வழிபாடு நடத்த யாரும் தடை செய்ய கூடாது. மேலும் அங்கு எந்த பாதிரியாருக்குவழிபாடு நடத்த LEGAL RIGHT இருக்கிறதோ அவர் வழிபாடு நடத்த வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பித்தார்.



ஆயர் கெர்சோம் ஜேக்கப் திருமண்டல நிர்வாகத்தால் சஸ்பென்சலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகவே புதிதாக அங்கே போஸ்டிங் போடப்பட்ட ஆயர் ஜெயசீலன்தான் வழிபாடு நடத்த Legal Right உள்ளது என்பதால் அவர் இன்றுகாலை ஆராதனை நடத்த சென்றார். அப்போது சட்ட விரோதமாக ஆயர் கெர்சோம்ஆலய காம்பவுண்டு மற்றும் ஆலயம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆகவேவழிபாட்டில் கலந்து கொள்ள வந்த திரளான மக்கள் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். முடிவில் ஞாயிறு ஆண்டவரை வழிபடாமல் செல்ல மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து ஆலய முன் பகுதியில் வழிபாடு நடத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...