பிரதமர் மோடியின் சாதனை பற்றி உடுமலையில் பாஜகவினர் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் மோடி அரசின் சாதனைகள் பற்றி வீடு வீடாகச் சென்று எடுத்துக்கூறப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மோடி அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலின மக்களுக்கு எடுத்து உரைக்கும் வகையில் 4, 11 மற்றும் 21 ஆகிய வார்டுகளில் நகர பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி தலைமையில் நகர பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் நோட்டீஸ் வழங்கி வீடு வீட்டுக்கு சென்று மோடியின் ஆட்சி சாதனைகளை விளக்கிக் கூறப்பட்டது.



இக்கூட்டத்தில் நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி மற்றும் நகர துணைத் தலைவர் கண்ணப்பன், நகர தரவு மேலாண்மை தலைவர் கோபிநாத் மற்றும் கிளை தலைவர் துரைராஜ், நகர மத்திய நலத்திட்ட பிரிவு தலைவர் மற்றும் வள்ளியம்மாள் காலனி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...