கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.


கோவை: உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழாவில், செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.



பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.



மதுரை பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இந்து மதசண்டா மருதம் என்ற பட்டத்தினை சுவாமிகள் வழங்கி சிறப்பித்தார்.



விழாவில் தமிழகத்தைச் சார்ந்த சிறப்பு மிக்க 50 கலைஞர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மலேசியா நாட்டின் டத்தோ M.ராமன் அவர்கள், பேராசிரியர் வடலூர் சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் டாக்டர் அருள்நாகலிங்கம் அவர்கள், டாக்டர் M.மாரியப்பன் அவர்கள் மதுரை திருமாறன் ஜி அவர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் கூட்டமைப்பு தலைவர் கானை நா.சத்தியராஜ் அவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆதீன உலக சமாதான தெய்வீகப் பேரவை செயலாளர் ம.வே.நடராஜன் வரவேற்புரை வழங்க, ஆதீன மேலாளர் க.ஆனந்த பாரதி நன்றியுரை வழங்க திருமுறை இசையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...