ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை மற்றும்‌ செவிவியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: ஜி.கே.என்‌. எம்‌‌. மருத்துவமனை சார்பில் பக்கவாத நோய ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உலகம்‌ முழுவதும்‌ இன்று பக்கவாத தினம்‌ கடைபிடிக்கப்படும்‌ நிலையில்‌, ஜி.கே.என்‌.எம்‌. மருத்துவமனை மற்றும்‌ செவிலியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ்‌ கோர்ஸ்‌ பகுதியில்‌ நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில்‌ ஜி.கே.என்‌.எம்‌. செவிலியர்‌ பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள்‌ நாடக வடிவில்‌ நடித்து காண்பித்தும்‌ மற்றும்‌ இந்நோய்‌ குறித்த தகவல்கள்‌ அடங்கிய பதாகைகளை கைகளில்‌ ஏந்தியும்‌ பொதுமக்களிடையே பக்கவாதம்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல்‌, ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம்‌ மற்றும்‌ வாழ்க்கை முறையினை கடைபிடித்தல்‌, பக்கவாத நோய் ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள்‌ உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில்‌ தெளிவான விளக்கம்‌ அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள்‌ இந்த பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ வாயிலாக பயன்‌ பெற்றனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...