உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: இலவச மருத்துவ முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு அளிக்கப்பட்டது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த்குமார் முகாமை தலைமையேற்று நடத்தினார்.

முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...