உலக நாயகனுக்கு பிறந்தநாள் பரிசாக முத்தத்தால் ஓவியம் - ஓவியர் ராஜா அசத்தல்

உலக நாயகன் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தால் அவரது ஓவியத்தை வரைந்து நேரில் பார்த்து பரிசளிப்பதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி முத்தம் தந்தவாரு உலக நாயகன் கமல்ஹாசனின் ஓவியத்தை ஓவியர் ராஜா என்பவர் மிக நேர்த்தியாக வரைந்து அனைவரது வனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் தலைசிறந்த நடிகராக போற்றப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன். நடிகர் மட்டுமின்றி சினிமாவில் இயக்குனர்கள் கிட்ட ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கும் உலக நாயகனுக்கு உலகம் எங்கிலும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் அன்பு மழை பொழிவார்கள். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் ராஜா வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இருக்கின்றார்.



ஓவியர் ராஜா லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி கமல் உருவத்தை முத்தத்தால் வரைந்திருக்கின்றார். கட்டிப்பிடி வைத்தியம் கற்றுத் தந்த உலக நாயகனுக்கு அன்பு முத்தம் தரவே இது போன்ற ஓவியத்தை வரைந்ததாக ஓவியர் ராஜா தெரிவித்திருக்கின்றார்.



உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்று இதனை அவருக்கு பரிசாக தரவும் காத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...