பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்கவிழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். S.மோகன் அவர்கள் இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பார்ம். டி மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.

அதை தொடர்ந்து கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர். A. நாகராஜன் அவர்கள் பாராட்டு உரை தெரிவித்தார். மேலும் கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் C.S.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர். M. கற்பகவல்லி அவர்கள் கல்லூரியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும், பார்ம். டி இணை பேராசிரியர் திரு K. செந்தில் குமார் பார்ம். டி வேலைவாய்ப்பு பற்றி பேசினார்கள். முனைவர். M. சசிகலா அவர்கள் பார்மசிஸ்ட் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இறுதியாக நன்றியுரையை முனைவர். S. ராம்காந் அவர்கள் தெரிவித்தார்.



இவ்விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...