முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் அனுசரிப்பு

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 39 ஆவது நினைவு நாளையொட்டி, மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாளையொட்டி, கோவையில் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. கோவை 100 அடி ரோட்டில் எட்டாவது வீதியில் அன்னை இந்திரா காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் பாலு யாதோ வக்கீல் செந்தில் பாசமலர் சண்முகம் சாய் சாதிக் கார்த்திக் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆர் மகிலா காங்கிரஸ்னர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...