சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள்

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரியில், கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வட்டார போக்குவரத்து சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.



கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகம்‌ சார்பில்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ 20 ஆண்டுகளுக்கு மேல்‌ விபத்தின்றி வாகனம்‌ ஓட்டிய ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., வழங்கினார்‌.



இதே போல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியொட்டி மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர்‌ முருகானந்தம்‌, நெடுஞ்சாலைகள்‌ துறை கோட்ட பொறியாளர்கள்‌ மனுந்தி, சரவண செல்வம்‌, டாக்டர்‌.மகாலிங்கம்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரி செயலர்‌ சி.ராமசாமி மாவட்ட கல்வி அலுவலர்‌ கேசவகுமார்‌ ஆகியோர்‌ பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...