ஆணைமுடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.


கோவை: ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர், ஜன்னல் கதவுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் பத்து நாளாக முகமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள் இரண்டு தினங்களுக்கு முன்பு முக்கோட்டமுடி, எஸ்டேட் பகுதியில் ஆள் இல்லாத கைவிடப்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.



இந்நிலையில் நேற்று இரவு ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளை விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...