10வது வார்டு மக்களின் 30 ஆண்டுகளாக கோரிக்கையை நிறைவேற்றிய வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல்

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது.


கோவை: அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்த பகுதி மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால், தந்தை பெரியார் நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது. அக்கோரிக் கையானது மண்டலத் தலைவரும் தங்களது வார்டு மாமன்ற உறுப்பினருமான வே.கதிர்வேலிடம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மண்டல தலைவர் வே.கதிர்வேல் தொடர்ந்து கலெக்டரிடம் பேசியும் அமைச்சர்களிடம் பேசியும், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியின் பெயரானது இன்று தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகழ்ச்சியடைந்துள்ளனர். பெயர் பலகையை பைய்யா கவுண்டர் (எ) கிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...