வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி, பப்பாளியில்‌ மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி

நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18 சதவீதம்) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ நடைபெறும் என்று தமிழ்நாணு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படவுள்ளது. நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ - 641 003. பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ என்‌. 7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வவளாணர்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோயபுத்தூர்-641003. அலைபேசி எண்- 94885 18268 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...