உடுமலையில் அரசுப் பள்ளியில் 3வது செட் விலையில்லா சீருடைகள் வழங்கல்

மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-24 ம் கல்வி ஆண்டுக்கான 3-வது செட் விலையில்லா சீருடைகள் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வழங்கப்பட்டது.



பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வழங்கினார். அதைத் தொடர்ந்து பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...