உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் நான்கு மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதம் வேலை செய்த சம்பளம் கிடைக்காமல் மிகவும் சிரமத்தின் உள்ளாகியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவை உள்ள சம்பள பாக்கியை உடணடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...