அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது தொடர் மழையால் அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து 1500 கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அமராவதி அனைத்து நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர் பாம்பாறு தூவானம் காந்தளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து 200, 300 கன அடியாக இருந்த நிலையில் தற்பொழுது இடைவிடாமல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு தற்சமயம் 1619 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மொத்த 90 அடியில் தற்பொழுது 59.65 அடியாக உள்ள நிலையில் அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...