உடுமலையில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி - ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சியை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் ரேணுகாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் காண இலவச தையல் பயிற்சி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் துவக்கப்பட்டது.



கமலம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா, இன்னர் வீல் சங்கத்தலைவர் பொன்மணி கணேஷ், ஜிவிஜி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கற்பகவல்லி, சத்யம் பாபு மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ் பாலமுருகன் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...