திருப்பூர் அரசுப்பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் - மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அரசு பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.



ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மருத்துவ முகாமில் ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையிலான எளிய மருந்துகளை மாணவிகளுக்கு மருத்துவர்கள் வழங்கினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...