அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகரம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி அர்ஜுனன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



உடுமலை நகரச் செயலாளர் ஹக்கீம் மற்றும் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன்,அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் வி ஆர் வேலுச்சாமி, செல்வராஜ் கர்ணசேகரன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து வெங்கடுபதி ஐடி வின் ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் துணைத்தலைவர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...