கோவையில் தடுப்பு, அறிவிப்பு பலகை அமைக்காமல் மழைநீர் வடிகால் பணி தொடர்ந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து உத்திரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.31 க்குட்பட்ட ராஜிவ் காந்தி சாலை பகுதியில் மூலதன மானிய நிதி திட்டம் 2022-23, 1134 மீட்டர் தொலைவிற்கு மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக 07.11.2023 (இன்று) பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆணையாளர் அவர்கள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்திரவிட்டார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...