கோவையில் தெருவிளக்குகளை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் வந்துள்ளது. இதனையடுத்து, ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி - மேற்கு மண்டலம் வார்டு எண் 38 -க்குட்பட்ட குகன் கார்டன் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 5 நாட்கள் எரிவதாக அப்பகுதி பொதுமக்களிடமியிருந்து Whatsapp வாயிலாக (06.11.2023)அன்று புகார் பெறபட்டுள்ளது.

மேலும் வார்டு எண் 40 -க்குட்பட்ட அண்ணா நகர் 5வது வீதிப் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ந்து 3 மாதமாக எரியாதது தொடர்பாக பொது மக்கள் மூலம் பத்திரிக்கையில் செய்தி (06.11.2023) அன்று வந்துள்ளது.

ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி தெருவிளக்கு ஒப்பந்தாரக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 25,000/- அபராதம் விதிக்க ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...