ஆவாரம்பாளையத்தில் போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை - 15 பேர் மீது வழக்கு

ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரின் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்ற, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 63, இவருக்கு அவிநாசி ரோட்டில் காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதை அறிந்த குமார், தன்னுடைய நிலத்தில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் குமாரை மிரட்டி அனுப்பினர். இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் காலி செய்யாததால், குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...