ராமசாமி நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் போர்டு

ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ராமசாமி நகர், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று (பிப்.22) வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள், முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுக்குருல்லா பாபு, ஜே.எஸ் அலுமினியம் உரிமையாளர் ஜேசு, பிரபு, தலைமை ஆசிரியை கே.அற்புத மேரி, மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...