கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிரியாவிடை

மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கற்பகம் சென்னைக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் நேற்று (பிப்.23) அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆய்வாளர் கற்பகத்திற்கு சக காவலர்கள் அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...