வால்பாறையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் -நகரமன்ற தலைவர் தலைமையில் பேரணி

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து, மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம் என்று அவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முக்கியமான வீதிகளின் வழியாக வால்பாறை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை அஞ்சல் அலுவலகம் வரை சென்று திரும்பி சுகாதார மருத்துவமனை வழியாக சென்றனர்.

ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்போம் வால்பாறை நகராட்சியை தூய்மைபடுத்துவோம் என்று கூறிக்கொண்டு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம், நெகிழும் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பு தொடங்குவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...