வருங்கால இந்தியா வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும் - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில், கலந்து கொள்ள வந்த என்னை தமாக தொண்டர்கள் திரளாக வரவேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமாக தொண்டர்கள், தலைவர்களோடு இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் கால இந்தியா மிக உயர்ந்த, மதிப்புக்குறிய, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும்.

அந்த உயர்ந்த நிலைக்கு கடந்த 10 ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக இந்த தேர்தலில் அமையும்.

தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்துவார்கள் என முழுமையாக நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு களப்பணி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...