பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநில தலைவர்விச்சு லெனின் பிரசாத் அவர்களின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



உடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பாபு (மாநகர்), சகாபுதின் ( வடக்கு மாவட்டம்), இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் TR சந்தீப், சோஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சரவணகுமார், அருண் பிரகாஷ், அசோக், செய்தி தொடர்பாளர் கோதண்டன், சாய் கண்ணன், ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் மஸ்தான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது ஹசன், மாணவர் காங்கிரஸ் இர்ஃபான், கிஸ்பர், நவ்பில் அகமது மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...