கோவை - பெங்களூா் விரைவு ரயில் வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கம்

கோவையில் இருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் உதய் விரைவு ரயில் (எண்:22666) திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூா் நிலையத்தை சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை - பெங்களூா் உதய் விரைவு ரயில், வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் இருந்து புதன்கிழமை தவிர காலை 5.45 மணிக்குப் புறப்படும் உதய் விரைவு ரயில் (எண்:22666) திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, மார்ச் 5-ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...