கோவை ஆயுதப்படை பிரிவு தலைமை காவலருக்கு அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டு

பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.


கோவை: மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி கடந்த 14-ந் தேதி கோவை வந்தார். இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில் குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி 3 நாட்கள் கோவையில் இருந்து விட்டு கடந்த 16- ந்தேதி மும்பை திரும்பினர். அப்போது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அவர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

இதையடுத்து தலைமை காவலர் செந்தில் குமார் அந்த பதக்கம் மற்றும் சான்றிதழை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Newsletter

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...