கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி

கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லி பலவகையில் நெருக்கடி கொடுப்பதாக பிஎன் புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிவாசன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


கோவை: கோவை பிஎன் புதூரை சேர்ந்தவர் நிவாசன். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். கொரோனா காலத்தில் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்குன கடனுக்கு வட்டியும் கட்டி இருக்கிறார். ஆனால் கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லியும் பலவகையில் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இன்னிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக குறைதீர்க்கும் முகாமுக்கு வந்தார்.

வந்த இடத்துல என்ன பண்றாரு ஆட்சியர் நம்ம குறை கேட்டு சரி பண்ணி தருவாரா மாட்டாரா என்கிற அச்சத்துல நம்ம பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரனும் என கவனத்த ஈர்க்கும் வகையில் கையில் பிளேடை வைத்து அறுத்து கொண்டார்.

ரத்தம் சொட்டுவதை கண்ட மக்கள் போலீஸ்கு தகவல் கொடுத்தனர். ஒடி வந்த போலீசார், நிவாசனின் கைகளை பிடித்து காவல்துறை வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...