கோவை விமான நிலையத்தில் அனைவரையும் வாகனம் செல்லும் இடத்தில் சமமாக நடத்தக்கோரி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் தனிநபர் மனு

பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. இது மஞ்சள் போர்டு வாகனங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது என தனிநபர் ஒருவர் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை விமானநிலையத்தில் வாகனங்கள் இறக்கிவிட/ஏற்றி செல்ல விமான நிலைய ஆணையத்தின் மூலம் 3 நிமிடம் ஒதுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. அதற்குண்டான எந்த தகவல் பலகையும் அங்கு இல்லை. இது மஞ்சள் போர்டு வானங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது. 

எனவே இது சம்மந்த ஆய்வு மேற்கொண்டு அட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் சமமாக நடத்த வேண்டுகிறோம். இவ்வாறு விசில் துறை என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்துள்ளார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...