சரவணம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா - மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வருகை தந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு படிவங்கள், புத்தகங்கள மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார்.

இதேபோல அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் தபாலமுரளி, மாநகராட்சி வடக்கு மண்டலகுழு தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...