பிளஸ்-1 பொதுத்தேர்வு - கோவையில் 393 பேர் தேர்வு எழுத வரவில்லை என தகவல்

பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 313 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதினர்.


கோவை: கோவையில் நேற்று (04-03-2024) பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 114 அரசு பள்ளிகள், 39 அரசு உதவிபெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகளை சேர்ந்த 33 ஆயிரத்து 313 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் 32 ஆயிரத்து 920 பேர் தேர்வு எழுதினர். 393 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...