ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 15.78 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஏலத்தில் கடந்த வாரத்தை விட 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம் 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. நேற்று (மார்ச்.5) கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.

முதல் தர கொப்பரை 222 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு 80 ரூபாய் முதல், 82.55 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 264 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 40 முதல், 71 ரூபாய் வரை விலை கிடைத்தது.

மொத்தம், 486 கொப்பரை மூட்டைகளை, 72 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட, 101 மூட்டைகள் குறைந்து காணப்பட்டது. விலையும், 1.71 பைசா குறைந்து காணப்பட்டது. இந்த வாரம், 15.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 218.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...