சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதி, சுண்டக்காமுத்தூரில், மாவட்ட வர்த்தக அணி சார்பாக சுண்டக்காமுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் A.K.வேலுச்சாமி ஏற்பாட்டில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நேற்று (மார்ச்.5) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

கோவை, R.S.புரம் பகுதி கழகத்தில், பகுதி கழக செயலாளர் கார்த்திக்.K.செல்வராஜ் ஏற்பாட்டில் R.S. புரம் மாநகராட்சி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்தில் மதிய உணவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை நேற்று (மார்ச்.5) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி ஆகியோர் இணைந்து வழங்கினர்.



உடன் பகுதி கழக செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...