பீளமேடு புதூர் பகுதியில் மோடி சுட்ட வடை என்ன ஆச்சு துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கிய திமுகவினர்

மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன் திமுகவினர் துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு 52, பீளமேடு புதூர் பகுதியில் நேற்று (மார்ச்.5) கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC, மோடி சுட்ட வடை என்ற தலைப்பில், மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன், துண்டு பிரசுரங்களுடன், வடை வழங்கினார்.



இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், வட்ட கழகச் செயலாளர்கள் கி. நாராயணன், ஆ. மாடசாமி, ஏ.எஸ். நடராஜ், பகுதி கழக நிர்வாகிகள், கிரீன்வேஸ் சுப்ரமணியன், பூவை துரைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, 52 வட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், அமுதா, சுந்தரராஜ், மாணிக்கம், வாசுதேவன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...